சமஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இராஜங்க அமைச்சர்
தயவு செய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம், சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு, ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது என இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ.சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான். அரசியல் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்குக்குச் செல்கின்ற போது … Continue reading சமஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இராஜங்க அமைச்சர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed